01-07-2006, 02:35 AM
தற்கொலை குண்டு தாக்குதலோ........இல்லை டோராவுக்க இருந்து தானா வெடிச்ச குண்டு தாக்கமோ.. எதுவா இருந்தாலும் கொஞ்சம் சந்தோசம்தான். ஏனென்றால் அழிந்து போனது ஒண்டும் அப்பாவி மக்கள் இல்ல.. ஒரு இனத்தை அழிக்க ஆயுதம் தாங்கின படை!
ஒரு சந்தேகம் : தானா வெடிக்கிற அளவுக்கு அபாயம் உள்ள வெடிபொருட்கள் கப்பற்படையிலோ.. இல்லை... விமானபடையிலோ... காவிச்செல்ல இடம் இருக்கா? தரைப்படையை தவிர..?கடற்படை பேச்சாளர்தான் சொல்லணும். 8)
ஒரு சந்தேகம் : தானா வெடிக்கிற அளவுக்கு அபாயம் உள்ள வெடிபொருட்கள் கப்பற்படையிலோ.. இல்லை... விமானபடையிலோ... காவிச்செல்ல இடம் இருக்கா? தரைப்படையை தவிர..?கடற்படை பேச்சாளர்தான் சொல்லணும். 8)
-!
!
!

