01-07-2006, 12:59 AM
இலங்கைப்படைத்தரப்பு தற்கொலைத்தாக்குதல் என்று பிரச்சாரம் செய்து என்றால் எம்பவர்களும் அதனால் ஏமாற்றப்பட்டு துணைபேவது கவலைக்குரியது.
படகில் சென்றவர்களோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்றதற்கு அப்பால் எதுவும் தெரியாது ஆனால் கேட்ட வெடியோசை தற்கொலைத்தாக்குதல் என்று கதை அளக்கிறார்கள். அந்த இலங்கைக் கடற்படைப் பேச்சாளரின் கற்பனைக்கு காது மூக்கு வைத்து எங்கடை அரைவேக்காடுகள் மிச்சத்துக்கு... :roll: :roll: :roll:
படகில் சென்றவர்களோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்றதற்கு அப்பால் எதுவும் தெரியாது ஆனால் கேட்ட வெடியோசை தற்கொலைத்தாக்குதல் என்று கதை அளக்கிறார்கள். அந்த இலங்கைக் கடற்படைப் பேச்சாளரின் கற்பனைக்கு காது மூக்கு வைத்து எங்கடை அரைவேக்காடுகள் மிச்சத்துக்கு... :roll: :roll: :roll:

