01-06-2006, 04:59 PM
அதுங்கே பாடம் படிப்பீக்க இல்லை அதுக்கு பெயர் காவடி. அங்குள் பத்திரிகைகளே ஜனாதிபதி கிட்டத்தட்ட முழு அமச்சரவையோடு காவடி எடுத்தவர் எண்டு வருணிச்சவை.
அது கொஞ்சப்பேருக்கு சுட்டுப்போட்டுது. அதிலை சில பேர் சுயமரியாதை உள்ள எந்த அரசாங்கமும் இப்படி அவமானப்படாது என்று புலம்பீனம். மிச்சப்பேர் வேறை தலைநகரங்களில் காவடி எடுக்க நிக்கினம்.
அது கொஞ்சப்பேருக்கு சுட்டுப்போட்டுது. அதிலை சில பேர் சுயமரியாதை உள்ள எந்த அரசாங்கமும் இப்படி அவமானப்படாது என்று புலம்பீனம். மிச்சப்பேர் வேறை தலைநகரங்களில் காவடி எடுக்க நிக்கினம்.

