01-06-2006, 06:52 AM
rajathiraja Wrote:நண்பா இந்த கதை வேணாமே..
அத்தனை தமிழ் நாட்டு ஊடகங்களும் மௌனம் சாதிக்க...
பல வருடங்களுக்கு முன் ...........
இதே தினமலர்தான் எங்கள் தேசியதலைவர் கொல்லப்பட்டார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை திரும்ப திரும்ப சொன்னது என்றும் அறிந்து இருக்கிறோம்!
ஆம் அது உன்மைதான். நான் சொல்வது இன்றைய நிலமை. நீங்கள் சொல்வது அன்றய நிலைமை. அதுதான் வித்யாசம். மாற்றம் இல்லாத்தது எது? தவறு என்றால் கண்டிபோம். நன்று என்றால் பார்ட்டுவோம்.
நானும் இன்றைய நிலையை பற்றி சொல்ல வந்துதான் அன்றைய நிலையை உதாரணம் காட்டினேன்.
ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!
அதுதான் இது!
இதில என்ன பெரிய மாற்றம் இருக்கு ராஜா?
நீங்களே சொல்லுங்க.
-!
!
!

