01-06-2006, 06:41 AM
நண்பா இந்த கதை வேணாமே..
அத்தனை தமிழ் நாட்டு ஊடகங்களும் மௌனம் சாதிக்க...
பல வருடங்களுக்கு முன் ...........
இதே தினமலர்தான் எங்கள் தேசியதலைவர் கொல்லப்பட்டார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை திரும்ப திரும்ப சொன்னது என்றும் அறிந்து இருக்கிறோம்!
ஆம் அது உன்மைதான். நான் சொல்வது இன்றைய நிலமை. நீங்கள் சொல்வது அன்றய நிலைமை. அதுதான் வித்யாசம். மாற்றம் இல்லாத்தது எது? தவறு என்றால் கண்டிபோம். நன்று என்றால் பார்ட்டுவோம்.
அத்தனை தமிழ் நாட்டு ஊடகங்களும் மௌனம் சாதிக்க...
பல வருடங்களுக்கு முன் ...........
இதே தினமலர்தான் எங்கள் தேசியதலைவர் கொல்லப்பட்டார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை திரும்ப திரும்ப சொன்னது என்றும் அறிந்து இருக்கிறோம்!
ஆம் அது உன்மைதான். நான் சொல்வது இன்றைய நிலமை. நீங்கள் சொல்வது அன்றய நிலைமை. அதுதான் வித்யாசம். மாற்றம் இல்லாத்தது எது? தவறு என்றால் கண்டிபோம். நன்று என்றால் பார்ட்டுவோம்.
.
.
.

