01-06-2006, 06:37 AM
rajathiraja Wrote:சில நண்பர்கள் சொன்ன அதே வார்த்தையை நானும் பாவிக்க மாட்டேன் ராஜா..
ஆனால் அவர்கள் கொண்ட கோவம் நியாயமானது.
ஓரிரு நாளுக்கு முதல் கூட "புலிகளின் கொட்டத்தை அடக்க வீதியில் இறங்குகிறது இலங்கை இராணுவம்" என்று பொருள் பட ஒரு செய்தி பார்த்தேன்!
தினமலர் .. என்ன தினமும் ஒவ்வொரு முகம் கொண்டு மலரும் மலரா??
என்ன செய்வது !! தின மலருக்கு தனியான நிருபர் ஈழதிதில் இல்லை என்று நினைகிரேன். அவர்கள் அங்கு உள்ள வேறு பத்திரிக்கையின் உள்ளூர் நிருபரின் செய்தியயை தான் போட முடியும். தின மலர் மட்டுமல்ல அனித்து தமிழ் நாட்டின் தமிழ் நாளிழ்தின் ததை இதுதான். இப்போது தினமலர் தன்னுடய நிருபரை இலங்கை அனுப்பி இருப்பாதக கேள்விபட்டேன். இது உன்மையா என்று ல்க்கி லுக்கு தெரியும்.அவர் சொல்வார்.
நண்பா இந்த கதை வேணாமே..
அத்தனை தமிழ் நாட்டு ஊடகங்களும் மௌனம் சாதிக்க...
பல வருடங்களுக்கு முன் ...........
இதே தினமலர்தான் எங்கள் தேசியதலைவர் கொல்லப்பட்டார் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை திரும்ப திரும்ப சொன்னது என்றும் அறிந்து இருக்கிறோம்!
உங்கள் கருத்துக்கு மரியாதை தர தயாராய் உள்ளேன்! தினமலருக்கு அல்ல! புரிந்து கொள்ளுங்கள்!
-!
!
!

