01-06-2006, 02:02 AM
ஐயோ, ஐயோ தாங்கமுடியவில்லை. அவர்களின் பெற்றோர்கள், பிள்ளைகள் படித்து முன்னுக்கு வந்ததினை எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பினம். இப்பொழுது, எனக்கே தாங்கமுடியவில்லை என்றால் அவர்களுக்கு எப்படியிருக்கும்?.
தமிழ் தேசத்துரோகிகளே இப்ப எங்கே போய் விட்டிர்கள்?. உங்களுக்கு மனச்சாட்சி இல்லையா?. இன்னும் நீங்கள் எலும்புத்துண்டுக்காக இனவெறியர்களுடன் கைகுழுக்கப்போறிர்களா?
தமிழ் தேசத்துரோகிகளே இப்ப எங்கே போய் விட்டிர்கள்?. உங்களுக்கு மனச்சாட்சி இல்லையா?. இன்னும் நீங்கள் எலும்புத்துண்டுக்காக இனவெறியர்களுடன் கைகுழுக்கப்போறிர்களா?

