01-05-2006, 10:30 PM
அற்புதமான கவிதை. 2006 நல்லாத்தான் வரவேற்றிருக்கின்றீர்கள். சுனாமில் தொடங்கி பரராசசிங்கம் ஐயாவின் இளப்புவரை 2005ன் கோர நினைவுகளை நினைவுபடுட்தினீர்கள். ம்ம் இனி 2006ம் ஆண்டாவது நல்லதாக அமையட்டும். மேலும் கவிகள் காவி வாருங்கள் என வாழ்த்துகின்றேன் 2006ல்.

