01-05-2006, 07:01 PM
Vishnu Wrote:ரசிகை..<b>சமகாலத்தோட ஒன்றி எழுதி இருக்கிறிங்க.. வாழ்த்துக்கள்.. </b>இப்ப கவிஞர் ஆகிட்டிங்க.. ஆரம்ப காலத்தில சொல்லுவிங்க.. கவிதை றை பண்ணினாலும் வராதாம் என்று.. இப்ப எடுத்த உடனே ஒரு கவிதை தூக்கி போடுறிங்க.. வாழ்த்துக்கள்.. மேலும் எழுதுங்க..
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. நீங்கள் கூட சொல்கிறீர்கள்
உங்களால் முடியவில்லை என்று ஆனால் இப்ப எல்லாம் அந்த மாதிரி எழுதுறீங்கள். :wink: :wink:
உங்கள் புளக் பார்த்தன் அழகாக இருக்கிறது.
ம்ம் வாழ்த்துக்கு நன்றி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>

