01-05-2006, 06:44 PM
திருமலையில் 5 காவலரண்கள் மாணவர்களால் அடித்துடைத்து எரியூட்டப்பட்டன.
திருமலையில் இன்று 5 காவலரண்கள் மாணவர்களால் எரியூட்டப்பட்டன. உட்துறைமுகவீதிஇ உட்கரைவீதிஇ கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவத்தினரது காவலரண்களே மாணவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன.
சிறீலங்கா காவலரண்களுக்குச் சென்ற மாணவர் குழுவினர் காவலரண்களை அடித்துடைத்து பின்னர் தீ மூட்டி எரித்துள்ளனர்.
காவலரண் ஒன்றுடன் இருந்து அரச மரத்தையும் தறித்துள்ளனர். இதனை அடுத்து படையினர் குவிக்கப்பட்டு புத்தர் சிலைகளுக்கு அருகில் உள்ள அரசமரங்களையும் பாதுகாத்து வருகின்றனர் என திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பதிவு
திருமலையில் இன்று 5 காவலரண்கள் மாணவர்களால் எரியூட்டப்பட்டன. உட்துறைமுகவீதிஇ உட்கரைவீதிஇ கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவத்தினரது காவலரண்களே மாணவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன.
சிறீலங்கா காவலரண்களுக்குச் சென்ற மாணவர் குழுவினர் காவலரண்களை அடித்துடைத்து பின்னர் தீ மூட்டி எரித்துள்ளனர்.
காவலரண் ஒன்றுடன் இருந்து அரச மரத்தையும் தறித்துள்ளனர். இதனை அடுத்து படையினர் குவிக்கப்பட்டு புத்தர் சிலைகளுக்கு அருகில் உள்ள அரசமரங்களையும் பாதுகாத்து வருகின்றனர் என திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பதிவு

