01-05-2006, 06:41 PM
ப்ரியசகி Wrote:vasanthan Wrote:கல்யாண வீடு, சாமத்திய வீட்டுக்கு அடிக்கிற காட்டிருக்கெல்லோ அதை யெடுத்து முகத்தில தேய்தால் தோல் பளபளக்கும் கண்டியளோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
ம்ம் அப்பிடிச்சொல்லுங்கோ...நான் ஒரு நன்மைக்காக எடுத்து அக்கறையா போட..எவ்ளோ கதைக்கிறாங்க..பொச்சு எண்டுறாங்க...போட்டோ போடுறாங்க..அதில உள்ள விசயத்தை பார்ப்பியளா...அதை விட்டுட்டு..மாடு மாட்டோட தான் கதைக்கும்..அது இதுன்னுக்குட்டு :evil:
அதுதானே சா ஒன்டு உருப்படியா சொன்னால் கேட்டாதானே.. அதுசரி ஏதோ ஒன்றுல (எருமைமாட்டுல) மழை பெய்தால் அதுக்கு உணர்ச்சி இருக்காதுதானே.
<b> .. .. !!</b>

