12-29-2003, 03:51 AM
பொன் மொழி
--------------
பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால்
அவை வட்டியும், முதலுமாக உன்னிடமே
திரும்பி வரும்.
--விவேகானந்தர்--
கோழைதான் வீரனை விட சச்சரவு
செய்வான்.
--ஜெபர்சன்---
உறுதியற்ற குழப்பமான மனிதர்கள்
ஒரு காரியத்துக்கும் உதவாதவர்கள்.
--இராமகிருஷ்ண பரமஹம்சர்---
நெஞ்சிலே குற்றம் உள்ளவர்கள் ஒவ்வொரு
கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.
--- ஷேக்ஸ்பியர்---
--------------
பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால்
அவை வட்டியும், முதலுமாக உன்னிடமே
திரும்பி வரும்.
--விவேகானந்தர்--
கோழைதான் வீரனை விட சச்சரவு
செய்வான்.
--ஜெபர்சன்---
உறுதியற்ற குழப்பமான மனிதர்கள்
ஒரு காரியத்துக்கும் உதவாதவர்கள்.
--இராமகிருஷ்ண பரமஹம்சர்---
நெஞ்சிலே குற்றம் உள்ளவர்கள் ஒவ்வொரு
கண்ணும் தங்களையே பார்ப்பதாக எண்ணுவர்.
--- ஷேக்ஸ்பியர்---
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

