Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத் தமிழர் போராட்டம் இந்தியாவின் இறைமைக்கு அச்சுறுத்தல்
#4
எனக்குத் தோன்றுவது என்னவென்றால் ராஜபக்ச அரசாங்கம் மேற்குலகை விட இந்தியாவைத் தான் அதிகம் நம்பியிருந்தது. இதனால் தான் மேற்குலகிலிருந்து தூரவே நின்று கொண்டிருந்தது.

ஆனால் இப்போது இந்தியா கையை விரித்து விட்டதால் வேறு வழி இன்றி பிசைந்து கொண்டிருக்கின்றது. உண்மையில் தலைவர் கொடுத்த அடி சிறப்பானது. இதைத்தான் பாலகுமார் அண்ணா 3வது சுனாமி எனச் சொல்லியிருக்க வேண்டும்.

எனவே களம் இப்போது எமக்குச் சார்பாக நகர்வதாகவே நான் உணர்கின்றேன். எதுவானாலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும்.
[size=14] ' '
Reply


Messages In This Thread
[No subject] - by narathar - 01-05-2006, 12:03 AM
[No subject] - by Thala - 01-05-2006, 12:51 AM
[No subject] - by தூயவன் - 01-05-2006, 03:32 PM
[No subject] - by cannon - 01-07-2006, 02:26 PM
[No subject] - by தூயவன் - 01-07-2006, 02:32 PM
[No subject] - by வர்ணன் - 01-10-2006, 03:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)