01-05-2006, 03:07 PM
சேது கால்வாய் திட்டத்தால் உச்ச பயன் பாட்டை பெற முடியாது. சேது கால்வாயால் எல்லாகப்பல்களும் போய்வரமுடியாது, சிறிய கப்பல்களும் நடுத்தர கப்பல்களும்தான் போய் வரமுடியும், அதிகமாக பெரிய கப்பல்கள்தான் போக்குவரத்துக்கு பயன்படுகிறது, திட்டம் முடிவடைந்து இந்த நடுத்தர, சிறியகப்பல் போக்குவரத்தால் வரும் வருமானம்மூலமாக இத்திட்டத்துக்காக செலவு செய்த பணத்தை எடுக்கவே நீண்டகாலம் செல்லும், இதனால் பாதிப்படைந்த பவளப்பாறைகளையும், கடல்வளத்தின் இழப்பும் ஈடுசெய்யமுடியாத இழப்புத்தான்.
.
.
.

