01-05-2006, 02:54 PM
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->
இல்லை!!சேது கால்வாய் திட்டம் நல்ல முறையில் வள்ர்ச்சி அடைந்து வருகிறது. இந்த கால்வாய் மூலம் ஈழம் அடைய போகிற பயன் என்ன கொன்சம் சொல்லுஙள். தெரிந்து கொள்ள ஆசை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
யாழ் மன்னார் துறைமுகங்கள் பலன் பெறும் இலங்கைக்கு (சிங்களவருக்கு) அது நட்டம் தான் ஆனாலும் வந்து தங்க்கிப் போகும் கப்பல்கள் அதிகமாகும் வேலை வாந்ப்புக்கள், சுற்றுலாத்துறை வளர்ச்சி. ஒட்டு மொதமாக தமிழனுக்கான( இந்திய தமிழரும்தான்) பொருளாதார வளர்ச்சி...
அதோடு இந்தியாவின் வளர்ச்சி அன்னிய தலையீடுகளை ஈழத்தில் நிறுத்தும். அவர்கள் இந்தியாவை மறைமுகமாக வணிக ரீதியில், அரசியல் ரீதியில் எதிர்க்க துணிய மாட்டார்கள்... அது மறைமுக பாதுகாப்பை வளங்கும்.... ( ஆனால் அவர்கள் திட்டம் நிறைவேறாமல் இருக்க முயல்வார்கள்..)
(இன்னும் பல அரசியல் லாபங்களும் கிட்டலாம் அது யூகம்தான் ஆகவே விட்டு விடுகிறேன்.)
இல்லை!!சேது கால்வாய் திட்டம் நல்ல முறையில் வள்ர்ச்சி அடைந்து வருகிறது. இந்த கால்வாய் மூலம் ஈழம் அடைய போகிற பயன் என்ன கொன்சம் சொல்லுஙள். தெரிந்து கொள்ள ஆசை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
யாழ் மன்னார் துறைமுகங்கள் பலன் பெறும் இலங்கைக்கு (சிங்களவருக்கு) அது நட்டம் தான் ஆனாலும் வந்து தங்க்கிப் போகும் கப்பல்கள் அதிகமாகும் வேலை வாந்ப்புக்கள், சுற்றுலாத்துறை வளர்ச்சி. ஒட்டு மொதமாக தமிழனுக்கான( இந்திய தமிழரும்தான்) பொருளாதார வளர்ச்சி...
அதோடு இந்தியாவின் வளர்ச்சி அன்னிய தலையீடுகளை ஈழத்தில் நிறுத்தும். அவர்கள் இந்தியாவை மறைமுகமாக வணிக ரீதியில், அரசியல் ரீதியில் எதிர்க்க துணிய மாட்டார்கள்... அது மறைமுக பாதுகாப்பை வளங்கும்.... ( ஆனால் அவர்கள் திட்டம் நிறைவேறாமல் இருக்க முயல்வார்கள்..)
(இன்னும் பல அரசியல் லாபங்களும் கிட்டலாம் அது யூகம்தான் ஆகவே விட்டு விடுகிறேன்.)
::

