01-05-2006, 02:43 PM
சில அரசியல் வியாதிகள் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை போடுகின்றன... ஜெ அம்மையார் கூட தீவிரவாத அச்சுறுத்தல் அது இது என்று குதித்தார். தடைகளை தாண்டி சேது பணி நடைபெற்று வருகிறது... விரைவில் அப்பணி முடியும்... இந்த பிராந்தியத்தில் தமிழனின் பொருளாதாரம் நிச்சயம் உயரும்... அந்த நாள் தூரத்தில் இல்லை....
,
......
......

