01-05-2006, 02:41 PM
தூயவன், பாரதி கண்ட கனவுகள் விரைவில் நிறைவேறும்... அதை பார்க்க நாம் இல்லாவிட்டாலும் கூட, நம் சந்ததிகள் மகிழ்ச்சியாகவே வாழ்வார்கள்... இது எனது அசைக்க முடியாத நம்பிக்கை..... தமிழுக்கு உலக அரங்கில் இப்போது தான் உரிய இடம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.....
,
......
......

