01-05-2006, 02:39 PM
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->தூயவன் மொழிக்காக தமிழகத்தில் நடந்த மொழிப்போர் பற்றி உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்...
தாய்மொழியை நாங்கள் உயிராய் மதிக்கிறோம்....
எங்களது பொருளாதார வளர்ச்சிக்காக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறோம்.... தமிழ் மட்டுமே வைத்து இந்தியாவில் பிழைக்க முடியாது என்று உங்களுக்கு தெரியாதா? இந்தியாவில் 27 மொழிகள் இருக்கிறது... அனைவருக்கும் பொதுமொழி ஆங்கிலம் அவ்வளவு தான்... நான் ஒன்றும் ஆங்கிலத்தில் பண்டிதனோ, அம்மொழியின் காதலனோ அல்ல....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அது எவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று தெரியும். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 5ம் வகுப்பு வரை தமிழ்மொழித் திட்டம் வழக்குப் போட்டு முடக்கப்பட்ட விதமும் தெரியும்.
இத்துடன் இதிலிருந்து விலகுகின்றேன்.
தாய்மொழியை நாங்கள் உயிராய் மதிக்கிறோம்....
எங்களது பொருளாதார வளர்ச்சிக்காக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறோம்.... தமிழ் மட்டுமே வைத்து இந்தியாவில் பிழைக்க முடியாது என்று உங்களுக்கு தெரியாதா? இந்தியாவில் 27 மொழிகள் இருக்கிறது... அனைவருக்கும் பொதுமொழி ஆங்கிலம் அவ்வளவு தான்... நான் ஒன்றும் ஆங்கிலத்தில் பண்டிதனோ, அம்மொழியின் காதலனோ அல்ல....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அது எவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று தெரியும். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 5ம் வகுப்பு வரை தமிழ்மொழித் திட்டம் வழக்குப் போட்டு முடக்கப்பட்ட விதமும் தெரியும்.
இத்துடன் இதிலிருந்து விலகுகின்றேன்.
[size=14] ' '

