12-28-2003, 01:55 PM
<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Entertainment/Movies/Tamil/13322028_nagesh120.jpg' border='0' alt='user posted image'>
காமெடி மன்னர் நாகேஷ் கண்ணீர்
நகைச்சுவை மன்னர் நாகேஷ் தனது அமர்க்களமான காமெடியால் சிரிக்க வைத்தார் தமிழ் உலகை. ஆனால் அப்பேர்ப்பட்ட அற்புத நடிகரின் கண்ணில் கசிந்தது ஆனந்த அழுகை.
ஜின்னா கிரியேஷன்ஸ்இ தருண் கிரியேஷன்ஸ் இணைந்து "வாழ்நாள் சாதனையாளர் விருதை' நாகேஷøக்கு சமீபத்தில் வழங்கியது. அவ்விழாவில் நாகேஷ் பேசியதாவது
""திருவிளையாடல் படம் வெளியானப்போ அந்தப் படத்துல நான் நடிச்ச தருமி கேரக்டரை எல்லாரும் பாராட்டினாங்க. நடிகர் திலகம் அண்ணன் ரொம்ப உயர்வா பாராட்டினாரு. படத்தோட வெற்றி விழா ஏற்பாடாச்சு. நடிகர் திலகத்துக்கு வைர வாளும் நடிகையர் திலகத்துக்கு வைர மோதிரமும் பரிசா தர முடிவு செஞ்சாங்க. எனக்கு எதுவும் இல்லைன்னு தெரிஞ்சது. "ஒரு ஜரிகை சுருக்குப்பையில் கொஞ்சம் கல்லுங்களைப் போட்டு மேல கொஞ்சம் காசுகளைப் போட்டு பொற்கிழி கொடுக்குற மாதிரி எனக்குக் கொடுங்க. காமெடியா இருக்கும்னு'' சம்பந்தப்பட்ட ஒருத்தர்கிட்ட சொன்னேன்.
அவர்இ "சிவாஜி சாவித்ரிக்கு மட்டும் பரிசு கொடுக்கறாங்க. எனக்கு இல்லையான்னு நான் கேட்டதா விஷயத்தை மாத்தி சொல்ýட்டார். சத்தியமா நான் அப்படிச் சொல்லவே இல்லை. கடைசியில திருவிளையாடல் வெற்றிவிழாவுக்கு நான் ஒரு பார்வையாளரா மட்டும் போய்ட்டு வந்தேன்'' என்று உணர்ச்சிவசப்பட்ட நாகேஷ் <b>""சுமார் ஆயிரம் படங்களுக்குப் பக்கமா நடிச்சுட்டேன். ஆனா என் வீட்டு அலமாரியில ஒரேயொரு விருதுகூட இல்லை. இதுதான் எனக்குக் கிடைச்ச முதல் விருது. இதை என் காலம் உள்ளவரை பாத்துக்கிட்டேயிருப்பேன்''.</b>
நாகேஷ் கண்கலங்கி சொன்னதைத் கேட்டு.. அரங்கமே கண் கலங்கியது. <b>ஆனால் அபார திறமைக்கும் விருதுக்கும் என்றுமே சம்பந்தமில்லை என்ற உண்மையும் விளங்கியது.</b> :roll: :?:
நன்றி: Sifytamil.
காமெடி மன்னர் நாகேஷ் கண்ணீர்
நகைச்சுவை மன்னர் நாகேஷ் தனது அமர்க்களமான காமெடியால் சிரிக்க வைத்தார் தமிழ் உலகை. ஆனால் அப்பேர்ப்பட்ட அற்புத நடிகரின் கண்ணில் கசிந்தது ஆனந்த அழுகை.
ஜின்னா கிரியேஷன்ஸ்இ தருண் கிரியேஷன்ஸ் இணைந்து "வாழ்நாள் சாதனையாளர் விருதை' நாகேஷøக்கு சமீபத்தில் வழங்கியது. அவ்விழாவில் நாகேஷ் பேசியதாவது
""திருவிளையாடல் படம் வெளியானப்போ அந்தப் படத்துல நான் நடிச்ச தருமி கேரக்டரை எல்லாரும் பாராட்டினாங்க. நடிகர் திலகம் அண்ணன் ரொம்ப உயர்வா பாராட்டினாரு. படத்தோட வெற்றி விழா ஏற்பாடாச்சு. நடிகர் திலகத்துக்கு வைர வாளும் நடிகையர் திலகத்துக்கு வைர மோதிரமும் பரிசா தர முடிவு செஞ்சாங்க. எனக்கு எதுவும் இல்லைன்னு தெரிஞ்சது. "ஒரு ஜரிகை சுருக்குப்பையில் கொஞ்சம் கல்லுங்களைப் போட்டு மேல கொஞ்சம் காசுகளைப் போட்டு பொற்கிழி கொடுக்குற மாதிரி எனக்குக் கொடுங்க. காமெடியா இருக்கும்னு'' சம்பந்தப்பட்ட ஒருத்தர்கிட்ட சொன்னேன்.
அவர்இ "சிவாஜி சாவித்ரிக்கு மட்டும் பரிசு கொடுக்கறாங்க. எனக்கு இல்லையான்னு நான் கேட்டதா விஷயத்தை மாத்தி சொல்ýட்டார். சத்தியமா நான் அப்படிச் சொல்லவே இல்லை. கடைசியில திருவிளையாடல் வெற்றிவிழாவுக்கு நான் ஒரு பார்வையாளரா மட்டும் போய்ட்டு வந்தேன்'' என்று உணர்ச்சிவசப்பட்ட நாகேஷ் <b>""சுமார் ஆயிரம் படங்களுக்குப் பக்கமா நடிச்சுட்டேன். ஆனா என் வீட்டு அலமாரியில ஒரேயொரு விருதுகூட இல்லை. இதுதான் எனக்குக் கிடைச்ச முதல் விருது. இதை என் காலம் உள்ளவரை பாத்துக்கிட்டேயிருப்பேன்''.</b>
நாகேஷ் கண்கலங்கி சொன்னதைத் கேட்டு.. அரங்கமே கண் கலங்கியது. <b>ஆனால் அபார திறமைக்கும் விருதுக்கும் என்றுமே சம்பந்தமில்லை என்ற உண்மையும் விளங்கியது.</b> :roll: :?:
நன்றி: Sifytamil.

