01-05-2006, 02:31 PM
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திரம் பெற்றது.... ஆசிய பிராந்தியத்தின் வல்லரசுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன... விரைவில் இந்தியா உலக வல்லரசாக மாறும்....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதற்கு அடிப்படையில் சில பிரச்சினைகளை களையப்பட வேண்டிய அவசியம்... முதலில் மத்தியில் ஒரு பலமான ஆட்ச்சி கூட்டாட்ச்சி சரவராது அதில் பல சிக்கல்கள் இருக்கிறது... இளரத்தத்தை பாச்சவேண்டியது அவசியம்.. உதாரணமாக தயாநிதிமாறன் போண்றோரின் வருகைகள் அவசியம்...
அதோடு அயல் நாடுகளுடனான சீர் பெற்ற உறவு.. உறவு சீராக இல்லாவிட்டாலும் எதிரிகள் எண்ணிக்கையைக் குறைத்தல்... அதில் இந்தியா தன் பணியை தொடங்கியதாகவே தெரிகிறது...
இந்தியா வல்லரசானால் ஈழத்தவனுக்கு நல்லதுதான்..
அதற்கு அடிப்படையில் சில பிரச்சினைகளை களையப்பட வேண்டிய அவசியம்... முதலில் மத்தியில் ஒரு பலமான ஆட்ச்சி கூட்டாட்ச்சி சரவராது அதில் பல சிக்கல்கள் இருக்கிறது... இளரத்தத்தை பாச்சவேண்டியது அவசியம்.. உதாரணமாக தயாநிதிமாறன் போண்றோரின் வருகைகள் அவசியம்...
அதோடு அயல் நாடுகளுடனான சீர் பெற்ற உறவு.. உறவு சீராக இல்லாவிட்டாலும் எதிரிகள் எண்ணிக்கையைக் குறைத்தல்... அதில் இந்தியா தன் பணியை தொடங்கியதாகவே தெரிகிறது...
இந்தியா வல்லரசானால் ஈழத்தவனுக்கு நல்லதுதான்..
::

