01-05-2006, 02:27 PM
சொல்லதில் தப்பாக நினைக்கவேண்டாம் உறவுகளே. எமக்கு முதலில் தாய்மொழி. அதற்குப் பிறகு தான் மற்றவை. அதற்காக அது படிப்பது தப்பு என்று சொல்லவரவில்லை. ஆனால் எம் மொழிக்கென்று ஒரு மரியாதை இருக்கின்றது. அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.
[size=14] ' '

