01-05-2006, 01:53 PM
<b>திருமலையிலும் பொங்கியெழும் மக்கள் படை துண்டுப்பிரசுரம்! இராணுவத்தினர் பெரும் பீதி!!
றுசவைவநn டில சுயயஎயயெn வுhரசளனயலஇ 05 துயரெயசல 2006 </b>
இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து தமிழ் இளைஞர்களின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்ற இன்றை நாளில் திருமலையிலும் பொங்கியெழும் மக்கள் படையினரின் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் இராணுவத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல பொது மக்களிடமும் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என இராணுவத்தினர் விசாரித்துள்ளனர்.
இன்று திருகோணமலையில் வெளியடப்பட்டுள்ள பொங்கியெழும் மக்கள் படையினரின் துண்டுப்பிரசுரத்தில்,
எமது தமிழ் மாணவர்கள் மிகக்கொரூரமான முறையில் சிறீ லங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வெறித்தனமான குரோத செயலானது தமிழ் மக்களை பெரும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதற்கு ஈடாக பெரும் தொகையான சிங்களக்காடையர்களும், சிறீ லங்கா இராணுவத்தினரதும் உயிர்கள் வெகுவிரைவில் எம்மால் பறிக்கப்படும்.
எமது தமிழீழ, தமிழ் மக்கள் மாலை நேரங்களில் இனி நடமாடுவதைத்தவிர்க்கவும். அத்தோடு தமிழீழ இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த எமது மக்கள் படையுடன் இணைந்துகொள்ளுங்கள். என இந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
<b>தகவல்: சங்கதி</b>
றுசவைவநn டில சுயயஎயயெn வுhரசளனயலஇ 05 துயரெயசல 2006 </b>
இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து தமிழ் இளைஞர்களின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்ற இன்றை நாளில் திருமலையிலும் பொங்கியெழும் மக்கள் படையினரின் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் இராணுவத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல பொது மக்களிடமும் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என இராணுவத்தினர் விசாரித்துள்ளனர்.
இன்று திருகோணமலையில் வெளியடப்பட்டுள்ள பொங்கியெழும் மக்கள் படையினரின் துண்டுப்பிரசுரத்தில்,
எமது தமிழ் மாணவர்கள் மிகக்கொரூரமான முறையில் சிறீ லங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வெறித்தனமான குரோத செயலானது தமிழ் மக்களை பெரும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதற்கு ஈடாக பெரும் தொகையான சிங்களக்காடையர்களும், சிறீ லங்கா இராணுவத்தினரதும் உயிர்கள் வெகுவிரைவில் எம்மால் பறிக்கப்படும்.
எமது தமிழீழ, தமிழ் மக்கள் மாலை நேரங்களில் இனி நடமாடுவதைத்தவிர்க்கவும். அத்தோடு தமிழீழ இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த எமது மக்கள் படையுடன் இணைந்துகொள்ளுங்கள். என இந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
<b>தகவல்: சங்கதி</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

