01-05-2006, 01:27 PM
திருமலையில் திங்கள் இரவு சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் புகழுடலுக்கு நேற்று ஆயிரக் கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று திருமலை கோணேஸ்வர இந்துக்கல்லு}ரி விளையாட்டு மைதானத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அஞ்சலிக் கூட்டமும் இரங்கலுரைகளையும் தொடர்ந்து கடற்படை தளவீதி, பிரதானவீதி, புகையிரத வீதி போன்றவற்றினுடாக புகழுடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு இன்று பிற்பகல் திருமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இதேவேளை இப்படுகொலையைக் கண்டித்து திருமலையில் பல பொது அமைப்புக்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் சிறிலங்காப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதோடு வீதியால் செல்லும் மக்கள் மீது சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
<b>தகவல்: ஈழநாதம்</b>
இதேவேளை இப்படுகொலையைக் கண்டித்து திருமலையில் பல பொது அமைப்புக்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் சிறிலங்காப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதோடு வீதியால் செல்லும் மக்கள் மீது சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
<b>தகவல்: ஈழநாதம்</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

