01-05-2006, 09:00 AM
தேரர் கேட்டது சரிதானே..! எங்களுக்கும் தேரரைப் போல டவுட்டு இருக்கு.. அவைட சமூகக்கல்வியும் வரலாறும் சொல்லித் தந்தபடி தமிழர்கள் இலங்கைக்கு மாயமா வந்த குடிகள்..அப்படின்னு தானே இருக்கு..!
ஆனா முக்கியமான ஒன்றில தேரர் நிச்சயம் தோப்பார்.. அதுதான் சிங்கத்தில இருந்து வந்த இனம் சிங்களவர் என்கிற மகாவம்ச குறிப்பை தப்பித்தவறி அன்ரன் பாலசிங்கம் புறூவ் பண்ணக் கேட்டார் என்று வையுங்க...தேரர் துண்டால மூடிகிட்டு ஓட வேண்டியான்.! மற்றும்படி தமிழர்கள் பகிரங்க விவாதத்துக்குப் போகாம சாக்குப்போக்குச் சொல்லுறதும் எங்கையோ உதைக்குதே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனா முக்கியமான ஒன்றில தேரர் நிச்சயம் தோப்பார்.. அதுதான் சிங்கத்தில இருந்து வந்த இனம் சிங்களவர் என்கிற மகாவம்ச குறிப்பை தப்பித்தவறி அன்ரன் பாலசிங்கம் புறூவ் பண்ணக் கேட்டார் என்று வையுங்க...தேரர் துண்டால மூடிகிட்டு ஓட வேண்டியான்.! மற்றும்படி தமிழர்கள் பகிரங்க விவாதத்துக்குப் போகாம சாக்குப்போக்குச் சொல்லுறதும் எங்கையோ உதைக்குதே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

