Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேக்கிறாரெல்லே
#7
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முதலிலை தேரரோடை ஒரு விவாதத்தை யாழ்களத்திலை வைக்கவேணும் அதாவது உங்களின் பௌத்த சாசனமும் புத்தபெருமானும் சொன்ன போதனைகள் என்ன ????? அரச சகபோகங்களுக்கு ஏன் காவியை போட்டுக் கொண்டு அலைகிறீங்கள்???? எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தச் சொன்ன புத்தர் எங்கை நீங்கள் எங்கை ?????எனக்கொரு நண்பர் சொன்னர் புத்த துறவிகள்உருவாவது அவர்களுக்கு வீட்டில் எதாவது கஷ்டம் வரும் போது அந்த கஷ்டம் தீர்ந்தால் தனது பிள்ளையை கோயிலுக்கு அர்பணிப்பதாக புத்தரிடம் வேண்டிக் கொள்வார்களம் அது போல் எல்லாம் சுமூகமாக முடிந்தால் பிள்ளையை கொண்டு போய் கோயிலிலை விட்டுட்டு வந்துவிடுவார்களாம் ............. அதுதான் எவரும் விரும்பி துறவறம் போவது இல்லையாம் .........இதை எங்கடை ஊரிலையும் ஆடு கோழிகளிலை செய்யிறவை அதை சொல்லுறது கோயிலுக்கு நேர்ந்து விடுகிறதெண்டு அப்ப இதுகளும் ஒரு நேர்ந்த விட்டதுகள் போலத்தான் கிடக்கு???????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 01-04-2006, 07:42 PM
[No subject] - by Mathuran - 01-04-2006, 07:43 PM
[No subject] - by Netfriend - 01-04-2006, 07:45 PM
[No subject] - by Thala - 01-05-2006, 03:26 AM
[No subject] - by MUGATHTHAR - 01-05-2006, 08:48 AM
[No subject] - by kuruvikal - 01-05-2006, 09:00 AM
[No subject] - by அருவி - 01-05-2006, 09:28 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)