01-05-2006, 08:24 AM
திருமலையில் மாணவர்கள் படுகொலை
சம்பவ துயரத்தில்
கவலைமிகுந்து நண்பி ஒருவர் எழுதி
மின்னஞ்சல் ஊடாக அனுப்பிய கவிதையைக்
கள உறவுகளோடு பகிர்கிறேன்
<i><b>உங்கள் குருதியில் திலகமிட்டு......</b></i>
<i>இடியென வந்தது உங்கள்
உயிர் உறைந்த செய்தி....
மங்கிய ஒரு மாலையில்
நீவிர் மறைந்தே போனீர்களா?....
நிச்சயமாக இல்லை
நீங்கள் மறைக்கப்பட்டுப் போனீர்கள்....
வேர் விடும் முன்னே
விதைகளை கிள்ளி
இனமதை சுத்திகரிக்க
யார் இட்டார் கட்டளை?...
மனிதத்தை கொன்ற
கொடூர தேசத்திற்கு
இனி என்ன மன்னிப்பு?....
உயிர் பெறுமதி அறியா
கோழை இனவெறியர்களே…
பலமிருந்நால் வேங்கைகளுடன்
மோதுங்கள்.....
பாவப்பட்ட அப்பாவிகளுக்கா
உங்கள் தோட்டா?....
வாழும் உரிமை கூட
யாப்பில் இல்லா
அரச பயங்கரவாதமே....
தழிழ் தாய் சாட்சியாக
உனக்கடிக்கின்றோம்
சாவு மணி...
அடுத்த துளி
தழிழ் இரத்தம்
சிந்தப்பட முன்பு....
ஜனநாயக போர்வைக்குள்
அட்டூழியங்கள்
அரங்கேற்றப்பட முன்பு......
மாணவர்களே....
எழுவோம் நாம்
நிஜமான வேங்கைகளாய்....
உங்கள் குருதியில்
திலகமிட்டு சொல்கின்றோம்...
“எம்மால் நாளை பிறக்கும்
நம் தேசம்”</i>
<i><b>கவியாக்கம்- மாது</b></i>
சம்பவ துயரத்தில்
கவலைமிகுந்து நண்பி ஒருவர் எழுதி
மின்னஞ்சல் ஊடாக அனுப்பிய கவிதையைக்
கள உறவுகளோடு பகிர்கிறேன்
<i><b>உங்கள் குருதியில் திலகமிட்டு......</b></i>
<i>இடியென வந்தது உங்கள்
உயிர் உறைந்த செய்தி....
மங்கிய ஒரு மாலையில்
நீவிர் மறைந்தே போனீர்களா?....
நிச்சயமாக இல்லை
நீங்கள் மறைக்கப்பட்டுப் போனீர்கள்....
வேர் விடும் முன்னே
விதைகளை கிள்ளி
இனமதை சுத்திகரிக்க
யார் இட்டார் கட்டளை?...
மனிதத்தை கொன்ற
கொடூர தேசத்திற்கு
இனி என்ன மன்னிப்பு?....
உயிர் பெறுமதி அறியா
கோழை இனவெறியர்களே…
பலமிருந்நால் வேங்கைகளுடன்
மோதுங்கள்.....
பாவப்பட்ட அப்பாவிகளுக்கா
உங்கள் தோட்டா?....
வாழும் உரிமை கூட
யாப்பில் இல்லா
அரச பயங்கரவாதமே....
தழிழ் தாய் சாட்சியாக
உனக்கடிக்கின்றோம்
சாவு மணி...
அடுத்த துளி
தழிழ் இரத்தம்
சிந்தப்பட முன்பு....
ஜனநாயக போர்வைக்குள்
அட்டூழியங்கள்
அரங்கேற்றப்பட முன்பு......
மாணவர்களே....
எழுவோம் நாம்
நிஜமான வேங்கைகளாய்....
உங்கள் குருதியில்
திலகமிட்டு சொல்கின்றோம்...
“எம்மால் நாளை பிறக்கும்
நம் தேசம்”</i>
<i><b>கவியாக்கம்- மாது</b></i>
"
"
"

