01-05-2006, 01:03 AM
Snegethy Wrote:வினித் அண்ணா முகத்தாருக்கும் சின்னப்புவுக்கும் யூஸ் வேண்டாமாம்...எப்ப போத்தலுடைப்பினம் எப்ப வாசிப்பினம் என்று கேக்கினம் ..என்ன சொல்றது அவைக்கு.
என்னத்தை வாசிக்கிறது பிள்ளை?சொன்ன நானும் செய்வனல்லே, அப்ப எனக்கும் ஒரு போத்தல்?என்ன இருக்கு கல் ஆ பொல்லா?

