01-04-2006, 02:03 PM
அதிலையும் பாருங்கோ செல்வன் இறந்தவர்களை புலிகள் என பெற்றோர் ஏற்றுக் கொண்டு கையொப்பம் இட்டத்தான் தரமுடியும் எண்டு சொல்லியிருக்கிறாங்கள் பொலிஸ்காரங்கள் அப்ப எப்பிடியான மனநிலையில் சிங்கள தேசம் தமிழரை நடத்துகிறது. . இது இலங்கை அரசுக்கு ஆக்கத்துக்குரிய நடவடிக்கையாக தெரியவில்லை அழிவின் தொடக்கம் எண்டுதான் எண்ணத் தோன்றுகிறது...............

