01-04-2006, 01:39 PM
தமிழ் நாட்டில் ஒரு பழமொழி கிராமங்களில் கூறப்படுவது உண்டு....
"கறுப்புக்கு நகை போட்டு, கண்ணால பாக்கணும்,
செகப்புக்கு நகை போட்டா, செருப்பால அடிக்கணும்"
சிகப்பாக இருக்கும் உறுப்பினர்கள் யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம்.... அது பழமொழி என்பதால் என் தவறு ஏதுமில்லை..... (குறிப்பு : நானும் சிகப்பு தான்)
"கறுப்புக்கு நகை போட்டு, கண்ணால பாக்கணும்,
செகப்புக்கு நகை போட்டா, செருப்பால அடிக்கணும்"
சிகப்பாக இருக்கும் உறுப்பினர்கள் யாரும் கோபித்துக் கொள்ள வேண்டாம்.... அது பழமொழி என்பதால் என் தவறு ஏதுமில்லை..... (குறிப்பு : நானும் சிகப்பு தான்)
,
......
......

