01-04-2006, 01:39 PM
பாருங்கள் சிங்கள இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை,, தற்போதைய தமிழர்கள் தந்தை செல்வா காலத்து தமிழர்கள் என்று என்னிக்கொண்டு இருக்கிறார்கள் சிங்களப்பேரினவாதிகள்..
பாருங்கள்,, பொது இடத்தில் கதைத்துக்கொண்டு இருந்த 7 பல்கலைகழக மாணவர்வகளை பிடித்துச்சென்று ஒவ்வொர் ஒவ்வொருவராக வீதியில் படுக்க வைத்து காதுக்கு அருகில் மூளை சிதறும்படியாக சுட்டு இருக்கிறார்கள்,, 5 மாணவர்கள் கொல்லப்பட்ட நிலையில் மீதி 2 மாணவர்களும் சாவது உறுதியாகிவிட்டது எதற்கும் தப்பிக்க முயற்சித்துப்பார்ப்போம் என நினைத்து ஓடிய வேளை முதுக்குபுறத்தில் சுட்டு இருக்கிறார்கள்,,, அவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இதில் பொலிஸ் அதிகாரி சிங்களமக்களின் காதுகளில் பூ சுற்றுகிறன் என்று நினைத்தோ என்னவோ, அந்த கொலைச்சம்பவங்களூக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இல்லை என்று பொருள் பட கூறியுள்ளார்,, இந்த கேனை பொலிஸ் அதிகாரிக்கு தெரியாதா 2 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது? அல்லது அந்த பிறவிக்கு அந்த மாணவர்கள் உண்மைகளை சொல்லமாட்டார்கள் என்ற அகங்காரத்தில் தான் அப்படி செய்தாரா??
எமது தேசியத்தலைவரால் சிங்கள தேசத்துக்கு வழங்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது, அதற்கிடையில் செய்யவேண்டிய அட்டூழியங்களை செய்து முடித்துடுவோம் என நினைத்து செய்துகொண்டு இருக்கிறார்கள்,,,
அனைத்து தமிழீழ பல்கலைகழக மாணவர்களூக்கு...
ஆனையிறவு பெரும் தாக்குதலில் (ஓயாத அலை 4) 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதம் தரித்த சிங்கள இராணுவத்தின் உயிர்களுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் மனிதாவிமான அடிப்படையில் அவர்களின் உயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஓடித்தப்புவதற்கு ஒரு பாதையை அமைத்துக்கொடுத்தார்,, இப்பொழுது அந்த தப்பி போன மறு பிறவி எடுத்ததாக நினைத்துக்கொண்டு இருக்கும் சிங்கள இராணுவத்தினர் செஞ்சோற்றுக்கடன் தீர்பாதக எண்ணி அப்பாவி தமிழ் மக்களை துன்புறுத்தி அனு அனுவாக அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்,, அனைத்து சிங்கள நா****களையும் தமிழ் மண்ணில் இருந்து பினமாக அனுப்புங்கள் என்பதே எமது ஆசை,,,, :evil: :evil: :evil: :evil:
பாருங்கள்,, பொது இடத்தில் கதைத்துக்கொண்டு இருந்த 7 பல்கலைகழக மாணவர்வகளை பிடித்துச்சென்று ஒவ்வொர் ஒவ்வொருவராக வீதியில் படுக்க வைத்து காதுக்கு அருகில் மூளை சிதறும்படியாக சுட்டு இருக்கிறார்கள்,, 5 மாணவர்கள் கொல்லப்பட்ட நிலையில் மீதி 2 மாணவர்களும் சாவது உறுதியாகிவிட்டது எதற்கும் தப்பிக்க முயற்சித்துப்பார்ப்போம் என நினைத்து ஓடிய வேளை முதுக்குபுறத்தில் சுட்டு இருக்கிறார்கள்,,, அவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.. இதில் பொலிஸ் அதிகாரி சிங்களமக்களின் காதுகளில் பூ சுற்றுகிறன் என்று நினைத்தோ என்னவோ, அந்த கொலைச்சம்பவங்களூக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இல்லை என்று பொருள் பட கூறியுள்ளார்,, இந்த கேனை பொலிஸ் அதிகாரிக்கு தெரியாதா 2 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது? அல்லது அந்த பிறவிக்கு அந்த மாணவர்கள் உண்மைகளை சொல்லமாட்டார்கள் என்ற அகங்காரத்தில் தான் அப்படி செய்தாரா??
எமது தேசியத்தலைவரால் சிங்கள தேசத்துக்கு வழங்கப்பட்ட நாட்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது, அதற்கிடையில் செய்யவேண்டிய அட்டூழியங்களை செய்து முடித்துடுவோம் என நினைத்து செய்துகொண்டு இருக்கிறார்கள்,,,
அனைத்து தமிழீழ பல்கலைகழக மாணவர்களூக்கு...
ஆனையிறவு பெரும் தாக்குதலில் (ஓயாத அலை 4) 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதம் தரித்த சிங்கள இராணுவத்தின் உயிர்களுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் மனிதாவிமான அடிப்படையில் அவர்களின் உயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஓடித்தப்புவதற்கு ஒரு பாதையை அமைத்துக்கொடுத்தார்,, இப்பொழுது அந்த தப்பி போன மறு பிறவி எடுத்ததாக நினைத்துக்கொண்டு இருக்கும் சிங்கள இராணுவத்தினர் செஞ்சோற்றுக்கடன் தீர்பாதக எண்ணி அப்பாவி தமிழ் மக்களை துன்புறுத்தி அனு அனுவாக அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்,, அனைத்து சிங்கள நா****களையும் தமிழ் மண்ணில் இருந்து பினமாக அனுப்புங்கள் என்பதே எமது ஆசை,,,, :evil: :evil: :evil: :evil:
[b]
,,,,.
,,,,.

