01-04-2006, 01:12 PM
இராணுவ வெறியர்களுக்கு பதில் கொடுக்க நல்ல தருணம் பார்த்துக்காத்திருக்கிறோம் - திருமலை மாணவர் சமூகம் அறிக்கை
றுசவைவநn டில Pயனெயசய ஏயnnலையn றுநனநௌனயலஇ 04 துயரெயசல 2006
எங்கள் உயிர்களை நாமே பாதுகாக்கவேண்டிய சூழ்நிலைகள் தற்போது எழுந்துள்ளன. இந்தநிலையில் எங்களுக்கும் ஆயுதப்பயிற்சிகளை தாருங்கள். இவ்வளவு காலமும் நாங்கள் பொறுத்திருந்தமைக்கு சிங்கள இனவாதிகளினால் நல்ல வெகுமதிகள் அளிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்னும் நாம் பொறுமைகாக்க முடியாது. இனியும் நாம் பொறுத்திருக்கப்போவதில்லை என திருமலை மாவட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திருமலை மாணவர்கள் விடுத்துள்ள
அறிக்கையில மேலும் கோரியிருப்பதாவது
இந்த சிங்கள காடை வெறியர்களின் கைகளினால் வீணாக சாவதற்கு நாம் என்ன கோளைகளா? ஆழிக்க வந்த படைகள் மீது அனலெடுத்து சென்று எதிரியை விரட்டி புலிக்கொடி நாட்டிய எமது தேசியத்தலைவனின் மண்ணில் பிறந்தவர்கள்தான் நாமும் எனவே, எமது திருமலை மாவட்ட, எமது தமிழ் இராணுவத்தளபதி கேணல் சொர்ணம் அவர்களே.. நாங்கள் தமிழ் மாணவர்களும், மக்களும் இப்போது எதற்கும் தயாராகவே இருக்கின்றனர். இந்த வெறியர்களின் வெறியாட்டத்திற்கு நல்லதொரு பதில் கொடுக்க தருணம் பார்த்திருக்கின்றனர்.
இனி யுத்தம் ஒன்று மூண்டால் இந்த சிங்கள படைகளில் எவரும் உயிருடன் வீடுதிரும்பப்போவதில்லை என்பதும் உறுதி. எனவே எங்களுக்கும் ஆதப்பயிற்சிகளை தாருங்கள். இந்த இராணுவ வெறியர்களை எமது தாயக மண் எங்குமிருந்தும் ஒரேயடியாக விரட்டியடிப்போம். இந்த வெறிநாய்களின் ஆயுதஅச்சுறுத்தல்களுக்கு நாமும் அந்த வழியல் உரிய பதில் கொடுக்கின்றோம். சமீப காலமாக தமிழ் மாணவர்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தாக்கிவரும் இராணுவத்தின் ஆயுத அச்சுறுத்தல்களை எமக்காக எந்த சமுகமம் தட்டிக்கேட்கப்போவதில்லை. இந்த இராணுவ வெறியர்களுக்கு உரிய பதிலை நாமே அளிக்கின்றோம். வேண்டும் எங்களுக்கும் ஆயுதப்பயிற்சி வேண்டும் ! என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
<b>தகவல்: சங்கதி</b>
றுசவைவநn டில Pயனெயசய ஏயnnலையn றுநனநௌனயலஇ 04 துயரெயசல 2006
எங்கள் உயிர்களை நாமே பாதுகாக்கவேண்டிய சூழ்நிலைகள் தற்போது எழுந்துள்ளன. இந்தநிலையில் எங்களுக்கும் ஆயுதப்பயிற்சிகளை தாருங்கள். இவ்வளவு காலமும் நாங்கள் பொறுத்திருந்தமைக்கு சிங்கள இனவாதிகளினால் நல்ல வெகுமதிகள் அளிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்னும் நாம் பொறுமைகாக்க முடியாது. இனியும் நாம் பொறுத்திருக்கப்போவதில்லை என திருமலை மாவட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திருமலை மாணவர்கள் விடுத்துள்ள
அறிக்கையில மேலும் கோரியிருப்பதாவது
இந்த சிங்கள காடை வெறியர்களின் கைகளினால் வீணாக சாவதற்கு நாம் என்ன கோளைகளா? ஆழிக்க வந்த படைகள் மீது அனலெடுத்து சென்று எதிரியை விரட்டி புலிக்கொடி நாட்டிய எமது தேசியத்தலைவனின் மண்ணில் பிறந்தவர்கள்தான் நாமும் எனவே, எமது திருமலை மாவட்ட, எமது தமிழ் இராணுவத்தளபதி கேணல் சொர்ணம் அவர்களே.. நாங்கள் தமிழ் மாணவர்களும், மக்களும் இப்போது எதற்கும் தயாராகவே இருக்கின்றனர். இந்த வெறியர்களின் வெறியாட்டத்திற்கு நல்லதொரு பதில் கொடுக்க தருணம் பார்த்திருக்கின்றனர்.
இனி யுத்தம் ஒன்று மூண்டால் இந்த சிங்கள படைகளில் எவரும் உயிருடன் வீடுதிரும்பப்போவதில்லை என்பதும் உறுதி. எனவே எங்களுக்கும் ஆதப்பயிற்சிகளை தாருங்கள். இந்த இராணுவ வெறியர்களை எமது தாயக மண் எங்குமிருந்தும் ஒரேயடியாக விரட்டியடிப்போம். இந்த வெறிநாய்களின் ஆயுதஅச்சுறுத்தல்களுக்கு நாமும் அந்த வழியல் உரிய பதில் கொடுக்கின்றோம். சமீப காலமாக தமிழ் மாணவர்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தாக்கிவரும் இராணுவத்தின் ஆயுத அச்சுறுத்தல்களை எமக்காக எந்த சமுகமம் தட்டிக்கேட்கப்போவதில்லை. இந்த இராணுவ வெறியர்களுக்கு உரிய பதிலை நாமே அளிக்கின்றோம். வேண்டும் எங்களுக்கும் ஆயுதப்பயிற்சி வேண்டும் ! என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
<b>தகவல்: சங்கதி</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

