01-04-2006, 08:48 AM
Luckyluke Wrote:சில நாட்களாகவே அப்பாவி ஈழத்தமிழரின் மீதான வன்முறை இலங்கையில் தலைவிரித்து ஆடுகிறது.... சிறுமிகளை கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கேவலம் அரங்கேறுகிறது... மீண்டும் ஒரு 1983 வருமோ என அஞ்சுகிறேன்.... சிங்கள ராணுவத்துக்கு ஆண்மை இருந்தால் விடுதலைப் புலிகளுடன் மோதி பார்க்கட்டும்... அதை விட்டு அப்பாவி மக்களை கொல்வதில் அவர்களுக்கு என்ன லாபம்?
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:
:oops: :oops: :oops: :oops: :oops:
:oops: :oops: :oops: :oops: :oops: :oops:
[b]

