01-04-2006, 07:38 AM
கனவுகள் நிறைவு பெறாமல்..
கலைந்த கனவுடன்
கயவனின்..
கருவிக்கு இரையான
கண்மணிகள் இவர்கள்
கல்வி சமூகத்தை
கருவிலே அழிக்கும்..
கயவரின் செயலை..
கண்டு கொள்ளுமா உலகம்?
காணமல் இருப்பதால்..
கருக்கொள்ளும் யுத்த மேகத்தை
கருத்தில் கொள்ளுமா?
கண்ணீரால் அஞ்சலிக்கிறேன்
கண்கான தேசத்திலிருந்து..
கலைந்த கனவுடன்
கயவனின்..
கருவிக்கு இரையான
கண்மணிகள் இவர்கள்
கல்வி சமூகத்தை
கருவிலே அழிக்கும்..
கயவரின் செயலை..
கண்டு கொள்ளுமா உலகம்?
காணமல் இருப்பதால்..
கருக்கொள்ளும் யுத்த மேகத்தை
கருத்தில் கொள்ளுமா?
கண்ணீரால் அஞ்சலிக்கிறேன்
கண்கான தேசத்திலிருந்து..
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

