01-04-2006, 06:19 AM
இந்த கொலையைப் பாக்கும் போது சின்ன சந்தேகம் 1983ம் ஆண்டு தின்னவேலி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மானிப்பாய் வெஸ்லி தியேட்டருக்குப் பக்கத்தில் பத்து அப்பாவி பொது மக்கள் வரிசையாக நிக்க வைச்சு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் இன்றும் அதே மாதிரியாக எங்கையோ குண்டு வெடிக்க அவ்வழியில் வந்த மாணவர்கள் பிடித்து வரிசையாக நிக்க வைச்சு சுடப்பட்டுள்ளார்கள் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் எமது போராட்டம் என்ன பலனைத் தந்துள்ளது என சிந்திக்க வைக்கிறது சிங்களவன் அன்று செய்ததைத்தான் இன்றும் செய்கிறான் இதுக்கு என்ன முடிவு???????
இறந்த மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.........
இறந்த மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

