01-04-2006, 04:29 AM
80களில் இராணுவம் வானிலிருந்து குண்டு போட, அதிலிருந்து தப்ப உண்மையில் பதுங்குகுழியினை விட பாதுகாப்பான இடம் போராளிகள் இருந்தவீடு. எனெனில் அந்தக்காலத்தில் போராளிகள் இருந்த வீட்டுக்கு இராணுவத்தினரால் போடும் குண்டுகள் பக்கத்து வீடுகளிலே போய் விழுவதுண்டு.

