01-04-2006, 12:25 AM
மாணவரை கொன்று குவிக்கப் படிவதையா உலகம் மௌனமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றது? இது என்ன விந்தையான உலகமப்பா? சிறுவர்கள் மாணவர்களென பலர் கொல்லப்பட்டவண்ணம் உள்ளனர். இதனை நிகழ்த்தும் சிங்கள பயங்கரவாத அரசாங்கத்தை உலகம் கண்டிக்கத்தவறினால். பின்னர் இதுவே முன்மாதிரி ஆகிவிடும். அதனையா உலகம் விரும்புகின்றது????
<b>சிங்கள இனவெறிக்கு பலியான மாணவர்களுக்கு எனது அண்ணீர் அஞ்சலிகள்.</b>
<b>சிங்கள இனவெறிக்கு பலியான மாணவர்களுக்கு எனது அண்ணீர் அஞ்சலிகள்.</b>

