01-04-2006, 12:14 AM
நல்லதொரு கருத்தை கதையின் கருவாக கொண்டிருக்கிறீர்கள் ரமா. வாழ்த்துக்கள்.
ஏன் குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லிவிட்டு டாக்டர் நமட்டு சிரிப்பு சிரித்தார் என்று கூறி இருக்கிறீர்கள்?
அதற்கு ஏதும் அர்த்தம் இருக்கிறதா கதையோடு சேர்ந்து?
இல்லையென்றால் ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் ஒரு உடலியலால் பாதிக்க பட்டவரின் குறைகளை கண்டு நமட்டு சிரிப்பு சிரிக்கவே மாட்டார் என்று நினைக்கின்றேன்!
இது உங்களின் கதையில் பிழை பிடிக்கும் நோக்கத்துடன் அல்ல.
குறைகளை சுட்டி காட்டுவதும் ஒரு நல்ல படைப்பாளியின் திறனை மேலும் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில்.. தொடருங்கள் உங்கள் படைப்புக்களை! 8)
ஏன் குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லிவிட்டு டாக்டர் நமட்டு சிரிப்பு சிரித்தார் என்று கூறி இருக்கிறீர்கள்?
அதற்கு ஏதும் அர்த்தம் இருக்கிறதா கதையோடு சேர்ந்து?
இல்லையென்றால் ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் ஒரு உடலியலால் பாதிக்க பட்டவரின் குறைகளை கண்டு நமட்டு சிரிப்பு சிரிக்கவே மாட்டார் என்று நினைக்கின்றேன்!
இது உங்களின் கதையில் பிழை பிடிக்கும் நோக்கத்துடன் அல்ல.
குறைகளை சுட்டி காட்டுவதும் ஒரு நல்ல படைப்பாளியின் திறனை மேலும் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில்.. தொடருங்கள் உங்கள் படைப்புக்களை! 8)
-!
!
!

