01-03-2006, 06:14 AM
தம்பி பிரபா, நான் பேரப்பிள்ளைகளோடு நத்தார் விடுமுறைக்கு ஒரு சுற்றுலா சென்று வந்ததால், உடனே உந்த 'எங்க ஊரு காவல்காரங்கள்' பார்க்க முடியவில்லை. இப்பதான் பார்த்தேன். பழைய சம்பவங்களினை நினைக்கவைச்சிட்டீர். நன்றாக இருந்தது. உப்பிடியான நல்லவிசயங்கள தொடர்ந்து தருவதற்கு வாழ்த்துக்கள்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

