01-03-2006, 05:44 AM
Snegethy Wrote:ஏன் தூயவன் நீர் ஒரு பாசறைக்குப் போய்ப் பாருமன் மின்சார வசதி இருக்கோ இல்லையோ என்று.
பாசறையில் எப்ப மின்சாரம் இல்லாமல் போனது? சிங்கள தேசத்தில் இல்லாவிடினும் அங்கே இருக்கும் தானே.
ஏன் முல்லைத்தீவு கரையோரச் சனம் எல்லாம் பாசறையில் தான் தங்கியருந்தவையோ!!
சின்னப்பிள்ளைத்தனமாகவில்லோ கிடக்குது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '

