01-03-2006, 05:35 AM
Snegethy Wrote:சுட்டியை வந்து ஜமாய்க்கட்டும்.தூயவன் நீங்களேன் கேள்விக்குறியெல்லாம் போட்டிருக்கிறியள்...
ஒண்டுமில்லை. வன்னில் இருக்கின்ற மக்களுக்கு இணையத்தளம் மூலம் சேவை செய்வதாக விட்டிருக்கின்ற கதையைப் பார்க்க என்னத்தைப் போடுவது என்று தெரியவில்லை.
அது சரி. வன்னியில் என்னும் மின்சாரமே ஒழுங்காப் போகுதில்லையாமே
[size=14] ' '

