01-02-2006, 11:20 PM
சினேகிதி உங்கட மற்ற கதைகளயும் வாசிச்சன். நல்லா எழுதி இருக்கீங்க. அதிலும்"பொங்குமகிழ்வோடு" எண்ட கதை சூரியகதிர் இராணுவ நடவடிக்கைக்கு பிறகு பல இடத்தில நடந்த உண்மை கதைகளை போல இருக்கு.
தலையாட்டிகள பற்றி கதைச்சு இருந்தியள். அதை பற்றி நானும் ஒரு கதை எழுத முயற்ச்சி செய்ய போறன். ஏனெண்டால் சிங்கள ஆமியால அதுவும் நேரடியா எங்களில பலர் சந்திச்ச அனுபவம் எண்டதால :roll:
தலையாட்டிகள பற்றி கதைச்சு இருந்தியள். அதை பற்றி நானும் ஒரு கதை எழுத முயற்ச்சி செய்ய போறன். ஏனெண்டால் சிங்கள ஆமியால அதுவும் நேரடியா எங்களில பலர் சந்திச்ச அனுபவம் எண்டதால :roll:
-!
!
!

