01-02-2006, 05:22 PM
<span style='font-size:25pt;line-height:100%'>அத்திலாந்திக் சமுத்திரத்தில் தென்பகுதியில் சன்வீச் தீவுக்கு கிழக்குப் பகுதியில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.</span>
இந்த பூமியதிர்ச்சி 7 தசம் 3 றிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி ஏற்பட்டமை தொடர்பாக இதுவரை எவ்விதத் தகவல்களும் வெளிவரவில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. சுனாமி ஏற்படுத்துவதற்கு தேவையான தாக்கத்தை விட குறைந்த மட்டத்திலான தாக்கமே ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. எனினும் இதன் பிரதிபலிப்புக்கள் குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை கரையோரப் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களும் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆதாரம்: லங்கா சிறீ
இந்த பூமியதிர்ச்சி 7 தசம் 3 றிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி ஏற்பட்டமை தொடர்பாக இதுவரை எவ்விதத் தகவல்களும் வெளிவரவில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. சுனாமி ஏற்படுத்துவதற்கு தேவையான தாக்கத்தை விட குறைந்த மட்டத்திலான தாக்கமே ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. எனினும் இதன் பிரதிபலிப்புக்கள் குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை கரையோரப் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களும் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆதாரம்: லங்கா சிறீ

