01-02-2006, 05:01 PM
விலங்குகளின் நடமாட்டத்தை வைத்து அவர்கள் உயரமான பகுதிகளிற்கு சென்றுள்ளார்கள். இதைப்பற்றி ஒரு விவரணம் போட்டிருந்தார்கள். அவர்களின் மூதாதையர்களும் கடற்கோள் ஆல் பாதிக்கப்பட்டதாகவும் அதைபற்றிய பாதுகாப்புhகள் முன்அறிவுப்புகள் பற்றி சந்ததி சந்ததியாக அவர்கள் ஒரு இயற்கையின் சீற்றமாக தண்டனையாக அறிந்து நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கிறார்கள்.

