01-02-2006, 04:32 PM
kurukaalapoovan Wrote:இல்லை பல நாட்கள் என்ன பல மணத்தியாலங்களுக்கு முன்னரே எதிர்வு கூறுவதுக்கு மேற்குலத்தில் கூட வழிகள் இல்லை.
அவர்கள் பூமியின் சுழற்சி வேகத்தில் வரக்கூடிய தற்காலிகமான ஆனால் கணிசமான மாற்றத்தை எதிர்வு கூறுவதன் மூலம் நிலநடுக்கம் வருவதற்கான சந்தர்ப்பம் அதிகம் என்று கூறவருகிறார்களோ என்று தான் கேக்கிறன்.
குறுக்ஸ் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வசித்த மக்கள் அதாவது பூர்வீககுடிகள் சுனாமியின் முன் சில மணித்தியாலங்களின் முன் கடற்கரையில் இருந்து இடம் பெயர்ந்து உட்பகுதியான மேட்டுப் பகுதிகளுக்குப் போய்விட்டார்களாம்... அதனால் தான் அம்மக்களின் இளப்பு சிறிதளவாய் இருந்ததாயும் கூறுகிறார்கள்...
இது எந்தளவு உண்மையானது... எப்படி விஞ்ஞான அறிவற்ற மக்களால் சாத்தியமானது...???.
::

