01-02-2006, 12:38 PM
- குறைந்தது 8 மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம் வேண்டும். தூங்கும் போது எந்த மன உளைச்சல்கள் இல்லாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நல்ல தூக்கத்திற்கு படுக்கும் முன் பாலில் தேன் கலந்து குடிக்கலாம்.
- மனதையும் உடலையும் டென்சன் அல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- வெள்ளரிக்கய்,(கும்கும்பரையும் செய்யலாம்) உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைத்து வந்தால் கண்கள் சோராமல் புத்துணர்ச்சி பெறும்.
- ரொம்பவும் சுத்தமான தேனை ஒரு துளி கண்களுக்கும் விட்டுட்க்கொண்டால் கண்களுக்குள் இருக்கும் அழுக்குகள் வெளியேறும். கண்கள் பளிச்சென்று மாறும்.
- நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.
<b>பெண்களுக்கு:</b>கண்களுக்கு இட்ட மேக்கப்போடு படுத்தல் கூடாது. அவற்றை அகற்றி விட்டு தூங்க வேண்டும்.
நன்றி கூடல் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நல்ல தூக்கத்திற்கு படுக்கும் முன் பாலில் தேன் கலந்து குடிக்கலாம்.
- மனதையும் உடலையும் டென்சன் அல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- வெள்ளரிக்கய்,(கும்கும்பரையும் செய்யலாம்) உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைத்து வந்தால் கண்கள் சோராமல் புத்துணர்ச்சி பெறும்.
- ரொம்பவும் சுத்தமான தேனை ஒரு துளி கண்களுக்கும் விட்டுட்க்கொண்டால் கண்களுக்குள் இருக்கும் அழுக்குகள் வெளியேறும். கண்கள் பளிச்சென்று மாறும்.
- நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மானிட்டர் போன்றவற்றின் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம். கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் நீலம் மாதிரியான நிறங்களையும் பார்க்கலாம்.
<b>பெண்களுக்கு:</b>கண்களுக்கு இட்ட மேக்கப்போடு படுத்தல் கூடாது. அவற்றை அகற்றி விட்டு தூங்க வேண்டும்.
நன்றி கூடல் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

