01-02-2006, 12:32 PM
Mathan Wrote:படிக்கும் போதும் வேலையிலும் வீட்டிலும் என்று பெரும்பாலான நேரத்தை கணணி திரைக்கு முன்னால் செலவிடுவதால் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருக்கின்றேன். அதுவும் குறிப்பாக இரவில் வீடுகளில் வேறு வெளிச்சம் ஏதுமில்லாமல் கணணி திரையில் வெளிச்சத்தை மட்டுமே வைத்து கணணியை பாவிக்கும் போது பாதிப்பு மிக மிக அதிகமாக இருப்பதுடன் தலைவலியும் ஏற்படுகின்றது.
கண்கள் சோர்வடைவதற்கு...தோடம்பழச்சாறு ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் குறையும் என்று வாசித்திருக்கிறேன். அத்தோடு தோடம் பழ தோலை கண்ணுக்கு கொஞ்ச நேரம் வைத்திருந்தால் நல்லதென்றும் வாசித்திருக்கிறேன்.
<b>வேறு ஏதும் தகவல்கள் கிடைத்தால் எல்லோருக்கும்..தருகிறேன்</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

