01-02-2006, 06:35 AM
கதை--- அனுபவம் உள்ள எழுத்தாளர் எழுதியதை போல இருக்கு .. ஆனால் என்னை போல ஓராம் வகுப்பு பெயில் ஆன கேசுகளுக்கு --- சின்னதொரு முன்விபரணம் கொடுக்காமல் கதையை தொடங்கி முடிச்சது ... கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் உங்கள் எழுத்து நடையை புரிந்து கொள்ள வைக்கும் சிக்கலை விட்டு வைக்கிறது! 8)
-!
!
!

