01-01-2006, 07:50 PM
ஆனால் இவற்றையெல்லாம் விட மழை வருவதற்கு முன்னால் ஈசல் பறப்பது நிலநடுக்கம் சுனாமி போன்றவற்றை மிருகங்களாலும் முன்கூட்டியே அறிய முடிந்துள்ளது போன்றவை நாம் கண் முன்னால் காண்பவையே. சுனாமி ஏற்படுவதற்கு முன்னால் வனவிலங்குகள் அனைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்திருந்தன.

