01-01-2006, 06:06 PM
மீண்டும் ஒரு நல்ல கட்டுரையய் இணைத்தமைக்கு நன்றி.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் சர்வதேச ஆதிக்க சக்திகளுக்கு எதிரான உலகலாவிய போராட்டத்தின் ஓர் அங்கம் என்பது பல தடவைகள் மெய்பிக்கப் பட்டுள்ளது.எமது மக்களின் ஆதரவில் எமது சுய பலத்தில் போராடும் வரை நாம் எமது பூரணமான விடுதலயைப் பெறுவோம்.
உலகலாவயிய ரீதியில் வெளிச் சக்திகளின் ஆதரவில் நடைபெற்ற எந்தப் போராட்டமும் வெற்றி அடைந்ததில்லை.ஈற்றில் போராட்டம் தங்கி நின்ற அச்சக்திகளின் நலனை முன் நுறுத்துவதாகவே முடிந்தது.
மார்க்சிய தேசியவாதிகளின் எதிர்வு கூறல்கள் என்றும் பொய்ததில்லை, ஏனெனில் அவை நிதர்சனமான உண்மைகளின் அடிப்படையில் சமூக அரசியல் இயங்கு தளங்களை விஞ்ஞான ரீதியாக பகுப்பாய்வு செய்து பெறப்படுபவை.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் சர்வதேச ஆதிக்க சக்திகளுக்கு எதிரான உலகலாவிய போராட்டத்தின் ஓர் அங்கம் என்பது பல தடவைகள் மெய்பிக்கப் பட்டுள்ளது.எமது மக்களின் ஆதரவில் எமது சுய பலத்தில் போராடும் வரை நாம் எமது பூரணமான விடுதலயைப் பெறுவோம்.
உலகலாவயிய ரீதியில் வெளிச் சக்திகளின் ஆதரவில் நடைபெற்ற எந்தப் போராட்டமும் வெற்றி அடைந்ததில்லை.ஈற்றில் போராட்டம் தங்கி நின்ற அச்சக்திகளின் நலனை முன் நுறுத்துவதாகவே முடிந்தது.
மார்க்சிய தேசியவாதிகளின் எதிர்வு கூறல்கள் என்றும் பொய்ததில்லை, ஏனெனில் அவை நிதர்சனமான உண்மைகளின் அடிப்படையில் சமூக அரசியல் இயங்கு தளங்களை விஞ்ஞான ரீதியாக பகுப்பாய்வு செய்து பெறப்படுபவை.

