01-01-2006, 11:32 AM
MUGATHTHAR Wrote:பிள்ளை நாட்டிலை ஆமிக்காரன் வீட்டை போய் பாத்திட்டு வரச் சொல்லி அனுமதி குடுத்தாலும் அங்கு போய் முதலில் எல்லைக்கல்லை சரியா வைச்சிட்டு வாற சனம்தான் அதிகம் இவை எமது பண்பாடுகள் இதை யார் வந்தாலும் மாற்றமுடியாது
றமா ஊரிலை இருக்கிற உங்கடை காணிக்கும் மதிலை கட்டி விடுங்கோ பிரச்சனை வராது...........
இப்ப ஆமிக்காரன் எல்லா மதிலயும் உடைச்சிடுவான் பிறகு திரும்பவும் சண்டைவருமப்பு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

